என்னென்று சொல்வோம்
கண் காணுமிடமெல்லாம் சக்தி
சிறு கனலுக்குள்ளும் வீரம்
வெளியெல்லாம் பச்சை வயல்கள்
நதியெல்லாம் வெள்ளைப் பட்டாடை
காண்பதெல்லாம் அழகோ அழகு
சிறப்பு உந்தன் கண்ணிலா
வீரத்தமிழ் கொஞ்சும் நாவிலா
என்னென்று சொல்வோம் உம்மை
சிறு கனலுக்குள்ளும் வீரம்
வெளியெல்லாம் பச்சை வயல்கள்
நதியெல்லாம் வெள்ளைப் பட்டாடை
காண்பதெல்லாம் அழகோ அழகு
சிறப்பு உந்தன் கண்ணிலா
வீரத்தமிழ் கொஞ்சும் நாவிலா
என்னென்று சொல்வோம் உம்மை