காதலும் சுதந்திரமும்....
விண்ணை தொட்டு
கீதம் இசைக்கும்
காதல் பறவைகளை
கூண்டில் போட்டு
தம் பாசை கற்று கொடுத்து
காதல் செய்யும்
விந்தை மனிதர்கள்
வாழும் உலகத்தில்...
காதல், சுதந்திரம்
இரண்டுமே கேள்விக்குறிதான்.
கீதம் இசைக்கும்
காதல் பறவைகளை
கூண்டில் போட்டு
தம் பாசை கற்று கொடுத்து
காதல் செய்யும்
விந்தை மனிதர்கள்
வாழும் உலகத்தில்...
காதல், சுதந்திரம்
இரண்டுமே கேள்விக்குறிதான்.